« Home | Nationality, Language and the need for New Democracy » | Dog Bite - Rabies Vaccine in GH/Beware Imperialist... » | Fate of Human Society - Communism or Death? » | Reservation-Haunts Again(More teeth added) -I » | Singara Kondaiyam Thalam Poovam! Ulley Irukkumam E... » | May Day Wishes - History » | Workers of Cyber World! Unite!(Atleast with in you... » | Story of Faith & Story of Science » | Very Very Bussy to find Answer!! » | I am Exposed...Heeehhehe- Don't see(X-Rated) » 

Wednesday, May 31, 2006 

அம்பலப்பட்ட இந்துத்துவா! கிழிந்து தொங்கும் பார்ப்பன கோமனம்!

Recently I had an argument with Hindhudva Facsist Sankar' at his Blog over an posting about Religious conversion.
http://sankarmanicka.blogspot.com/2006/05/blog-post_114821496380658358.html
In this their Anti people nature was exposed by asking some basic questions. Below is the reproduction of the entire argument.

Before reading the argument, please read My reveiw on that:
இந்த விவாதம் பற்றி ஒரு பருந்து பார்வை கீழே தரப்பட்டுள்ளது. இதை பதிவு செய்வதன் நோக்கம் எதிர்காலத்தில் இந்த விவாதத்தின் முடிவை refer செய்ய வசதியாக இருக்கும்.
(குறிப்பு: சங்கரின் blog-ல் உள்ள எனது கடைசி(விடை பெறும் பதிவு அல்ல) பதிவுக்கு முந்தைய பதிவையும் சேர்த்து படித்தால்தான் விவாதத்தின் முழு பரிமானம் தெரியவரும். எனது கடைசி 2 பதிவுகள்(விடை பெறும் பதிவு அல்ல) முக்கியமானவை)

கீழே கொடுக்கப்பட்டுள்ளது சங்கரின் கடைசி பதிவுக்கான எனது Guide:
#1) எனது முந்தைய இரு comments - யை முழுமையாக படித்தால் இவரது வாதம் அம்பலமாகும். குறிப்பாக கீழே உள்ள எனது comments:
//மேலும் இந்த போரட்டங்களின் விளைவும் இந்து மதம் பெரும்பான்மை என்று எந்த மக்களை அடிப்படையாக கொண்டு பிரச்சாரம் நடக்கிறதோ, அந்த மக்களுக்கானது அல்ல என்பதை நிரூபிப்பதாகத்தான் உள்ளது. இதுவரை எங்கும் தனது சனாதன பிடிப்பை இந்து மதம் என்று சொல்லப்படும் மதம் விட்டு கொடுத்ததில்லை.ஆக, இந்த வகையில் இந்து மதம் யாரை பிரதிநிதித்துவம் செய்கிறது என்பது தெரியவருகிறது.//

#2) மதம் மாறாமல் இருந்தால் பிரச்சனைக்கு (பொருளாதாரம் மற்றும் ஜாதி ரீதியான இழிவு) தீர்வு கிடைக்குமா என்று நான் கேட்டால். மதம் மாறினால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? என்று என்னிடம் சங்கர் கேட்கிறார். அதைப் பற்றி நமக்கென்ன கவலை. எந்த மதத்தில் இருந்தாலும் பிரச்சனைதான் என்றால் அதில் இருப்பதிலேயே பிரச்சனை(மேற்சொன்ன) கம்மியான மதத்துக்கு மாறுவது பற்றி சங்கர் கருத்து என்னவாக இருக்கும்(அப்படி ஒரு மதம் உறுதியாக இந்து என்ற சொல்லப்படும் மதம் கிடையாது, ஏனெனில் அந்த மதம்தான் மேற்சொன்ன பிரச்சனைகளின் மூலாதாரமாக உள்ளது).


#3) எனது கேள்வி: "what in your understanding a Institutionalised religion?"
ஆனால் அவரோ institutionalised மதம் யாவை என பட்டியல் கொடுக்கிறார்.

#4) நான் கூறிய ஒரு துணை comment க்கு அக்கறையாக பதில் சொன்னவர். அங்கு கேட்டிருந்த கேள்விகளில் ஒன்றுக்கு கூட பதில் சொல்ல வில்லை.
//a) இந்து மதம் என்ற பெயரில் இவர்கள் எழுப்பும் பிரச்சனைகளாவது அந்த மதத்தில் உள்ளவர்களாக அவர்கள் கருதும் மக்களின் பிரச்சினையாக உள்ளாதா?b)உண்மையில் மக்கள் பிரச்சினை என்னாவாக உள்ளது? c)மதம் மாறாமல் இருந்தால், இந்துவாகவே இருந்தால் பிரச்சனைகளுக்கு(பொருளாதாரம், மற்றும் சாதி ரீதியான இழிவு) தீர்வு கிடைக்குமா?d) My perception about - இந்து மதத்தின் பிரச்சனைகளாக என்ன உள்ளன? //

#5) & #6) நாட்டார் தெய்வங்களை பொறுத்த வரை எனது பதிவு, நெல்சனின் முரண்பட்ட வாதத்தை அம்பலப்படுத்துவது. அப்புறம் அவை பிராமன மதத்தால் செரிக்கப்படுவதை அம்பலப்படுத்துவது. கோயில் யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது அல்ல எனது வாதம். அது பார்ப்பன மயமாவது தான் பிரச்சனை.

நான் jump ஆகி செல்வதாக வைக்கும் குற்றச்சாட்டை பொறுத்தவரை:
காஞ்சி பிரச்சனையை குறிப்பாக நெல்சன் கேட்டதால் பதில் கூறினேன். காஞ்சி பிரச்சனையோடு சேர்த்து நான் எழுப்பிய மற்ற 3 பிரச்சனைகளை நெல்சன் jump செய்ததைதான் நான் jump செய்ததாக திரிக்கிறார் சங்கர்.
//- உதாரணத்திற்க்கு ராமேஸ்வரம் கோயிலில் - இங்கு பிராமணர்களை தவிர பிறருக்கு அனுமதி இல்லை என்ற போர்டு தொங்கும் அவமானச் சின்னம்.
- தமிழில் குடமுழுக்கு செய்தால் தீட்டு.
- நாட்டார் தெய்வங்களை பார்ப்பனமாயமாக்கி மக்களிடமிருந்து பிரித்து. பூசாரி ஒருவரை நியமித்தல், பலியிடுவதை தடுப்பது. மீறி பலியிட்டால் தீட்டு கழிக்க யாகம்.
- பசு மாட்டுக்காக தோலுரிக்கப்பட்ட தலித்துகள்.
- ஊத்தைவாயன், காமக் கேடி பீடையாதிபதி சங்கரனின் ஆசிரம்த்தில் பிற சாதியினருக்கு தனி பந்திகள்.//

I very recently visited Rameshwaram temple as my mother and father went there to do some formalities for dead fore fathers. There I saw the Board that prohibits other castes in to some specific area(I don't remember, I think it is the place where food is prepared).

#7) அவரே தான் ஒரு ஹிந்து தான், ஹிந்துத்துவவாதி இல்லை என்று கூறுகிறார். Let us See.

அந்த பகுதியில் நான் பதிவு செய்த கேள்வி: "If you have that much knowledge about Hindhudva and it is people friendly attitudes. Please answer."

As he is not answering this question we can understand that he is not sure whether Hindhudva is people friendly or not.

The same question - பின்வருமாறு கேட்டிருக்க வேண்டும்:
"If you have that much knowledge about Hindhu religion and it is people friendly attitudes. Please answer."

அடுத்த முறை கவனமாக இருப்பேன்.

++++++

ஏதோ நான் தனி மனித அட்டாக்கில் இறங்கியதாக வரிந்து கட்டிக்கொண்டு கூறும் சங்கர், எந்த அடிப்படை பண்பாடுமின்றி வாதம் செய்த நெல்சனை பாராட்டி ஊக்கப்படுத்தி கொண்டிருந்தார்.

நெல்சன் உள்ளே வந்ததையும் அவர் விவாதம் செய்த முறையையும் பார்த்த பொழுது, பார்ப்பனர்களின் வரலாற்று புகழ் பெற்ற வாத முறை எனது நியாபகத்துக்கு வந்து உசார்ப்படுத்தியது. அதாவது என்னை உசுப்பேற்றி விட்டு, தரக்குறைவான வார்த்தைகளை பயன்ப்படுத்த வைத்து அதன் மூலம் நான் அசிங்கமாக பேசுகிறேன் என்ற அடிப்படையில் எனது வாதத்தின் சாரத்தை மூடி மறைக்கும் தந்திரமாக தோன்றியது.

சங்கர், மற்றும் நெல்சனின் வாதங்கள் எனது அடிப்படையான் கேள்விகளை கருத்தில் கொள்ளாமல், எனது முந்தைய, பிந்தைய பதிவுகளில் உள்ள விசயங்களை அவர்கள் வசதிக்கேற்ப்ப வெட்டி திரித்து வாதம் செய்யும் போக்கை கவனித்தேன்.


இந்த விவாதத்தை தற்காலிகமாக முடித்துக் கொள்ள காரணம்:
#1) எனது மைய்யமான குற்றச்சாட்டுகள் எதற்க்கும் புதிதாக எதிர் வாதம் வைக்காமல், தெளிவாக பதில் சொல்லாமல் இருந்தார்கள். அல்லது திரித்து வாதம் செய்தார்கள். மேலும் அவர்கள் இதுவரை எனது மைய்யாமான குற்றச்சாட்டுகளுக்கு எழுப்பியுள்ள எதிர்வாதங்கள் அனைத்துக்கும் ஏற்கேனவே உள்ள எனது பதிவுகளே பதில் கூறி அவர்களை அம்பலப்படுத்துகிறது.

#2) அதை தவிர்த்து சில கொசுறு தகவல்களில் எனது வாதத்தை சிறப்பாக எதிர்கொண்டிருந்தார்கள் ஆனால் தொடர்ந்து அவர்கள் வாதம் செய்யும் முறை நேர்மையாக இருப்பது போல் எனக்கு தொன்றவில்லை. எனவே எனது மைய்யாமான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திய அளவில் வாதத்தை முடித்துக்கொண்டு மற்ற விசயங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது பதில் சொல்லலாம் என்று கருதி முற்று புள்ளி வைத்தேன். இனியேதேனும் எனது மைய்யாமான வாதத்தை பொய்யாக்கும் அளவுக்கு வலுவான முயற்சி இருந்தால் மீண்டும் தொடர வேண்டிய தேவை இருக்கும்.

விவாத அனுபவம்:

நெல்சனை விவாதத்தின் உள்ளே கொண்டு வந்ததில் அவர்களது நோக்கம் ஆரம்பத்தில் சிறிது நிறைவேறியது என்பதை நான் ஒத்துக்கொண்டே தீர வேண்டும். அவருடனான எனது ஆரம்ப வாதங்களில் அது அப்பட்டமாக புலப்படும். ஆனால் உடனடியாக சுதாரித்துக் கொண்டேன், அவரது(நெல்சனது) வாத முறை புலப்பட்டது.

மற்றபடி, ஹிந்துத்துவ மக்கள் விரோத சகதிகளை அம்பலப்படுத்துவதில் ஒரு சிறு பங்களிப்பு என்பதை தவிர்த்து, இது ஒரு சிறப்பான அனுபவமாக இல்லை.

குறிப்பு: பார்ப்பனர்கள் என்ற வரையறை பிறப்பின் அடிப்படையிலானது அல்ல. பண்ப்பாட்டு அடிப்படையிலானது.
The Below comments I add on 1st June 2006:
மதமாற்றத்தை பொறுத்தவரை ஆடுகள் இந்து பிரியானிக்கு தப்பி, இஸ்லாம், கிருத்துவ மட்டன் ஸ்டாலுக்கு சென்றுவிடுமோ என்ற பயம்தான் உங்களிடம் தெரிகிறது.
எமது மக்கள் யாருக்கும் பிரியானியாவதையோ, அல்லது இந்துத்துவ கூட்டுக்கு கறுவேப்பிலை ஆவதையோ பார்த்துக் கொண்டிருக்க முடியாது.


+++++
(due to some unknown problem I am unable to publish the entire argument(may be problem due to the length of the argument))
52 Comments:
The below is Sankar' last comment when I publish this post

//My argument is not about the accepted opinion. But about the truth, that how far the so called accepted opinion is real.The same lower caste even accepted all atrocities in the name of brahamanic Hindhu religion for the past thousands of years. Will you say then that is the correct way to treat them(lower caste)?//
The treatment of lower castes in hindu religion should be sorted out from within. Not by following some alien faith or theory.

#2) பிரச்சனைக்கு தீர்வு மதம் மாறுவதா என்பதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள். பிரச்சனைக்குத் தீர்வு மதம் மாறுவது இல்லை என்பது என் கருத்து, ஏன் என்றால் நான் கீழ் ஜாதி கிறுத்துவத் தேவாலயம், மேல் ஜாதி கிறுத்துவத் தேவாலயம் ரெண்டையும் பார்த்திருக்கிறேன்.

#3) institutionalized religions are christianity, islam, and Communism.

#4) //if your capacity is that much low i can't help it//

I am telling you bonapert. (the correct spelling for your name is bonaparte) your capacity is too low to even understand what others say. Thats why to are repeatedly asking the same questions in different ways without even trying for once by yourself. And by this you are repeatedly asserting your ignorence and claim that what you believe blindly is the truth.

#5) You are thoroughly confused. First of all see the truth for yourself that not all the temples and நாட்டார் தெய்வக் கோவில் have brahmins as priests. The famous meenakshi temple is not controlled by brahmin priests. You have to go there atleast once, reading leftist leaflets and developing your ideas will only pegion hole your mentality.
//these details came out in all the news papers.//
I can also show news papers that deny this allegation!! You stick to one point,you said rameshwaram, then you jump to kaanchi. I guess, you have never been to these places. First try to find your way to truth, and it is by enquiring. not by reading marxist mumbo jumbo.

#7) Nobody claims to be hindutva vadi.
If you have questions about functioning of hindutva organizations find appropriate person to ask and read directly from Sarsanchalaks or if you have time go to one of the shakha meeting and listen. Do not just jump to conclusions..and shout...ha! ha! ha! i won, i won! Who cares, if you want to believe that i am a brahmin and hindutva vadi. How am i supposed to be responsible?
I am a hindu, and i am proud of being one.

Your personal attacks are getting worse these days bonoparte. If you do not stop using abusive language, i will not publish your comments.
By ஷங்கர் (வஜ்ரா), at May 30, 2006 8:20 PM


This below comment I posted very recently, so it is not avilable in sankar' blog yet.

As for as this argument is concerned, I have done with my Job.

Thanks for all your(sankar) arguments with me.

Until we meet again, Bye for the time being. :-))

Note**
Dear Sankar, If possible convey my thanks to Admiral Nelson who vanished from battle field all of a sudden.
By bonapert, at May 29, 2006 8:25 PM

இது இன்றைக்கு நேற்று நடக்கும் கூத்தா? பார்ப்பனர்களுக்கு ஆதரவாகப் பேசினால் ஆகா ஓகோ இதுவல்லவா பேச்சு, இதுவல்லவா பதிவு, அப்டிப்போடு மாமே, தொலைஞ்சான் எதிரிகள் என்பதும்..... பார்ப்பனர்களை எதிர்த்து யாராவது கேள்வியோ அல்லது பதிவோ போட்டுவிட்டால் அதனை தனிமனிதத் தாக்குதல் என்றும் தூஷணம் என்றும் அநாகரீகம் என்றும் ஜல்லியடிப்பு எனவும் தூற்றுதல் அவாக்களுக்கே உரித்தான வார்த்தை ஜாலம்.

இதனை நான் ஜயராமன், டோண்டு, சங்கர், எஸ்கே என பலரிடத்திலும் கண்டிருக்கிறேன்.

ஒன்று மட்டும் உறுதி.. யாருக்கும் எவருக்கும் பயப்படாமல் எழுத வேண்டும். அவர்கள் அநாகரீகம் என்று சொன்னால் சொல்லி விட்டுப் போகட்டும். பூனை கண்ணை மூடிக்கொண்டு இருட்டு என்று சொல்வதற்குச் சமம் அவர்களின் பிதற்றல் பேச்சு.

இவர்களுக்கெல்லாம் பயந்தால் சுந்தரமூர்த்திகளும், சுந்தரவடிவேல்களும், தங்கமணிகளும், குழலிகளும், கறுப்புகளும் தாங்கள் நினைப்பதை வெளியே எப்படி தைரியமாகச் சொல்வதாம்???

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

என்பதற்கு ஏற்ப தாங்கள் சொல்ல நினைத்த எல்லாமும் சொல்லி அதன்படி நடந்தும் காட்டுங்கள். நமது பயம் அந்த இறைவன் ஒருவனுக்கு மட்டுமே என்பதைத் தாரக மந்திரமாக ஏற்றுக் கொள்ளுங்கள்... உங்கள் பேனாவின்(மவுசின்?) முனையில் வீரம் பிறக்கும்!!!

வாழ்க வளர்க.

விடாதுகறுப்பு,

தங்களது வருகைக்கும், ஆதரவுக்கும், ஆற்றல் தரும் வார்த்தைக்கும் மிக்க நன்றி.

இவர்களை கடைசி வரை சென்று ஒவ்வொரு முனையிலும், ஒவ்வொரு வலையிலும், இருக்கின்ற வலைப்பூ ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி அம்பலப்படுத்த வேண்டும்.

செய்வோம்!

Prasanna Said,
//Dear Mr.Bonapert,
I actually had no intention of hurting u at all. If I had hurt by any of ma words, I feel terribly sorry for that. And again, we must say something. I am not talking about all the Brahmins here. Some Brahmins are practicing their old stuff until today. But the Christian missionaries are no inferior than them. They are trying to use the people’s ignorance in their benefit. Don’t you know the church, which had converted a certain number of people, gets more fund than others? May be you would need some example, And Mr.Bonapert, Actually I don’t know where are you from. But me Prasanna is from Tirunelveli, when tsunami struck. We were volunteers to go and work in Kanyakumari, Periya thazai and some places. The Christian missionaries there advised the people not to take the food brought by the Athiparasakthi sithar peedam. They just threw the packets to sea and dogs. And no church people really concentrated on removing the dead bodies or else. Wait here I am talking about the church people who are into conversion into full swing. Then came the Tha.mu.mu.ka. Thamizhnadu muslim munnetra kazagam. The came and took up the work from the volunteers and they were extremely good. They didn’t even made a face when they had to remove hundreds of bodies from the shore. Then the church people came and talked to the people. Not to Coax, them or something.
They just made an offer, If the people would convert to Christianity, they would provide all the facilities to start a new life. See how cheap they are? And we are now talking about those kinda people only. Not the missionaries who dedicated their life to treat leprosy people, give standard education for the Coast village people, and the services cannot be listed. And as u know, I had read in somebody’s blog why kumari district Nadars, converted to Christians. I will surely let you know when I get the link.
I hope I had not hurt you by any ways..
If so
I am terribly sorry.
I am just a kid, and I know u will tolerate me J
Prasanna //


அன்புள்ள பிரசன்னா,

I never hurt by you:-)). I don't know what part of my expressions gave that miss conception.

Ofcourse I didn't address your comments directly, as I beleive, my replies to Nelson as well as Sankar address your comments too.

I know and ackonwledge how radical and bad Christianity is.

The thing is that any philosophy that leverages it's rein over people and deflects them from looking at their problems and by the way serving the exploiting authority is our enemy.


கிறிஸ்தவர்கள் பல மோசமான வழிகளை கையாண்டு மதம் மாற்றுகிறார்கள் என்றும் அதனால் ஹிந்து மதம் அழிந்து விடும் என்றும் வருத்தப் படும் யாராவாது, இந்து-பிராமன மதத்தில் அந்த மக்களை அசிங்கப்படுத்துவது பற்றியோ, அல்லது அந்த(இந்து, கிருத்தவ, முஸ்லீம் மக்கள்) மக்களின் கேவலமான நிலையை நம்பி கிருத்தவ மத மாற்ற தந்திரங்கள் இருக்கும் நிலையை மாற்றுவது பற்றியோ குரல் எழுப்புகிறார்களா?

அதனால் தான் மதம் மாறாமல் இருந்தால் பிரச்சனை தீருமா என்று கேள்வி எழுப்ப வேண்டியதாக உள்ளது.

மதம் மாறுவது, மாறாமல் இருப்பது எல்லாமே அந்தந்த மதத்தினால் பயன் பெறுபவர்கள் பிரச்சனைதானே ஒழிய, மக்கள் பிரச்சனை இல்லை.

ஆனால் அதை மக்கள் பிரச்சனையாக மாற்றும் முயற்சியில்(பொதுக் கருத்தை உருவாக்குவது) இந்துத்துவ மற்றும் இந்து பேரபிமானிகள் என்று சொல்லி கொள்பவர்களும் ஈடுபட்டு, அந்த மக்கள் பால் பவுடருக்கு கூட வக்கற்று இருப்பதை மட்டும் பேச மாட்டேன் என்று அவர்களது(மக்களது) உண்மையான பிரச்சனையில் இருந்து அவர்களை(மக்களை) திசை திருப்புவதை, எந்த சமூக ஆர்வலரும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டான்.

பால் பவுடருக்காக மதம் மாறுவேன் என்பவனது ஆன்மீக உணர்வு பால் பவுடரிலேயே நிறைவுருகிறது என்றால் அதற்க்கு நாம் என்ன செய்வது.

இந்து என்ற மதம் இல்லாமல் போனாதால் என்ன?(அதே போல்தான் கிருத்துவம், இஸ்லாம் மதங்களும் இல்லாமல் போனால்தான் என்ன?). இவை இருந்து ஊரை கெடுப்பதை விட அழிந்து போகலாம்.

சோத்துக்கு வழியில்லாம சிங்கி அடிப்பதில் கிருத்தவன் என்ன முஸ்லீம் என்ன?

நமது நாட்டை கொஞ்சம் பாருங்கள் பிரசன்னா. பெரும்பான்மை மக்கள் பிழைக்க வழியின்றி வாடுவதை கொஞ்சம் செவிமடுத்து கேளுங்கள்.
நமது பொருளாதாரம், சுயநிர்ணய உரிமை, காலாச்சாரம், என அனைத்து தரப்பிலும் தாக்குதலுக்குள்ளாவதை சிறிது அவதனியுங்கள்.

கிராமப் பொருளாதாரம் சீரழிந்து சிறு நகரப் பொருளாதாரமோ பொழிவிழந்து, சிறு தொழில் முதலீடுகள் என்ற எந்த புதிய முயற்சியும் இன்றி திணறும் நிலைதான் இந்தியாவின் பிரதான பிரச்சனை.

இப்படி நாட்டை அழித்து தனது உற்பத்திக்கு தேவையான கச்சாப் பொருள் மைய்யாமாகவும்(வளங்கள் அனைத்தையும் கையகப்படுத்தி), தனது உற்பத்தியை கொண்டு வந்து குவித்து நம்மை சந்தையாகவும் பயன்படுத்தும்
மறுகாலனியாதிக்கம்தான் பிராதான் பிரச்சனை.

I believe Tamirabarani is near your area. And do you know tamirabarani is converted to Coke?

ஒட்டு மொத்த நாடே convert ஆகிக் கொண்டிருக்கும் பொழுது அதைப் பற்றி ஒன்றும் பேசாமல்(கள்ள மௌனம்), ஒன்றுக்கும் உதவாத இன்னோரு conversion பற்றி சன்ட பிரசங்கம் செய்வது மிக மிக அபத்தமாக உள்ளது.

Just find in this below URL how these hindhudva facists ran away as unable to answer questions on Economy:

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80603312&format=html


மதச் சண்டைகளை மக்கள் சண்டை என்று கவித்துவமாக பார்க்கும் உங்களது கற்பனை மாயையிலிருந்து விடுதலை பெறுங்கள் பிரசன்னா.

எல்லைக் கோடுகள் நாட்டை சுற்றி ஓடுவில்லை. நாட்டின் குறுக்கே ஓடுகிறது.

மக்களோ வர்க்கங்களாக பிளவு பட்டுள்ளனர்.
++++++++


கிருத்துவத்தின் அட்டுழியங்களைப் பற்றி அறிய நான் ஆவலாக இல்லை.


மாறாக மத வேறுபாடு இன்றி உழைக்கும் மக்கள் மேல் செலுத்தப்படும் அட்டுழியங்களை நீங்கள் அறிய ஆவலாக இருந்தால் அதற்க்கு எதிராக செயல்பட சித்தமாக இருந்தால் தெரியப்படுத்தவும்.

+++++++++++++++++


I would like to recite some of my previous arguments:

//இந்து ஒற்றுமை, இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று கூப்பாடு போடும் எந்த கூமுட்டையும் இந்த மேற்சொன்ன பிரச்சனைகளை பற்றி வாயே திறப்பதில்லை//

//மதமாற்றத்தை பொறுத்தவரை ஆடுகள் இந்து பிரியானிக்கு தப்பி, இஸ்லாம், கிருத்துவ மட்டன் ஸ்டாலுக்கு சென்றுவிடுமோ என்ற பயம்தான் உங்களிடம் தெரிகிறது.

எமது மக்கள் யாருக்கும் பிரியானியாவதையோ, அல்லது இந்துத்துவ கூட்டுக்கு கறுவேப்பிலை ஆவதையோ பார்த்துக் கொண்டிருக்க முடியாது. //

++++++++++++++++++++++++

If any of my comments have given a wrong impression that I was hurt by you, I really regret for that.

I reiterate that You didn't hurt me anywhere in your arguments.

And I hopefully and eagerly expect more interactions with you :-))

Dear Mr. Bonapert actually, I am very new to this part of cyber world. I cant even imagine that these things are going between the bloggers. Anyway, Thanks for quoting me in your blog. It is really a privilege and I hope I would get more readers from your reference J.
Now coming to the point, The post was actually about compulsory conversion of people to Christianity. I think I have never came out of that point. And I agree with you most of the times. If we stop the conversion, we are going to get nothing. If somebody goes behind Christianity for money, we can judge him totally.
As you say any philosophy who keeps us out of thinking about our daily struggles must be buried. Christianity was also one of that. I don’t want to go into that deeply. I can say this, as I have been directly witnessed something bad.
Do u think still we have the Brahminic- and other caste problems now. After the Dravidian parties rule, there is a significant change in the society. Everybody has to accept that. Now I think we can see, lot of Brahmins mingling with society, rather we can use the word adapted to the current situation.
See even in this blog world, a post about Kamal haasan or Gemini Ganesh by a Brahmin writer, guess what kinda comments he would get.
“Hey see this guy is supporting Kamal for the sake of his caste.”
“Gemini is a Sambar satham”
If we say Gemini as sambar satham, then would we say Rajini as muttai kuzhambu???
So many of such writers think about that before writing such things and most often, they drop the idea of that post. Now say who is being pushed down??
Actually, we are in the process of making a flat society, without any imbalance.
If we start to aim at a particular caste and push them down to come up. They will surely get angry against it, and will surely lead to the imbalance in the next generation also.
Balance in the society comes only when there is no religion or there is religious harmony. I don’t really think India would be harmonious in the aspect of religion as this is a very sentimental thing here. So we have to accept the wrong things in the religions.
Nothing is going to change for those dalit people, if they get converted. And same here.
We can clearly understand that our culture is diminishing right in front of our eyes. Everything is getting westernized. What is the reason for these things? I personally feel that religion cannot be a remedy for these problems. These problems should be faced by the political parties and we the public. No religion is helping, in fact in this point of view.
Yes, Tamirabarani is getting converted into Coke. Who’s responsible?? The political parties, which didn’t consider the people’s problem. How can we claim a religion to do that? Do you want the saints in kaavi to come forward and strike?
Actually, nobody is giving a kalla mounam here Bonapart sir. This is what we could say as helplessness? Can we do something against the coke factory? I myself, had written 1000 post cards to the President of India, not to allow the factory to function. Result? Nil.
I have never worked on any religion based. I want India, to be the next generation. Not Hindu, Muslim and Christian. I don’t want some anonymous to write a hi-ku on somebody who opposes his opinions. I had been a volunteer in tsunami struck areas. It is my duty. That don’t need any advertisements.
I am for everybody. I like helping people. I like to give them a hand to come up. We all are coming to the earth by the same process. There is surely no difference between us. If we can educate this kinda things to our kids. The next generation will atleast not fight in blogs.
I did not want to lose a soft corner in you Mr. Bonapert. That’s why I have been asking sorry. Kinda precautious.
I just opposed your opinions there, not Mr. Bonapert.
Thanks again for referring me in your blog.
I would surely get ma blog read by more members now
Prasanna

நான் கூட மிகச் சிறப்பாகத்தான் பதில் சொல்லியிருப்பார் என்று போய்ப் பார்த்தால். தான் நம்புவதையே பதிலாக எழுதியுள்ளார்.

உங்களது நம்பிக்கைகளை பற்றி யாருக்கு என்ன கவலை.

முழுமையாக எனது எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வில்லை என்பதும் ஒரு விசயம். கேள்வி நெ: #4) உள்ள உப குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமே விளக்கம் என்ற பெயரில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

#1)
//>>> பசு மாட்டுக்காக தோலுரிக்கப்பட்ட தலித்துகள்.<<<

இதை செய்தது பார்ப்பனர்களில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இந்த காரணம் ஒரு சால்ஜாப்புத்தான். இது சமூகப் பொருளாதார மாற்றங்களை விரும்பாத பிற்போக்குவாத மக்களால் செய்யப்படுகிறது. தலித்துகளை தோலுரித்த இவர்கள் தினமும் கோமாதா பூஜை செய்பவர்களோ, பால் கறக்காத பசுவை அடிமாடாக விற்காதவர்களோ இல்லை. மாட்டுக்கறியும் சாப்பிட்டிருக்கலாம். //

நமது நண்பர் பார்ப்பினியம் என்பது ஏதோ பார்ப்பன சாதிக்கு மட்டுமே உரியது என்று நினைக்கிறார். அப்படியல்ல.

மேலும் எனது கேள்வி:
இந்த பிரச்சனைகளும் நீங்கள் சொல்லும் பெரும்பான்மையினர் மேலான வன்முறைதான். அதைப் பற்றி ஏன் எதுவும் சொல்லுவதில்லை நீங்கள்.

மெலும் தலித்துகள் மீதான தாக்குதல்கள் பலவற்றில் BJP, RSS, உள்ளூர் தலைகளூக்கும் தான் பங்கு உள்ளது. இதை உங்களால் மறுக்க முடியுமா. சங்கராச்சாரி என்ற காமுகன், சோம்பேறி சாமிக்காக ஊரெல்லாம் போராட்டம் நடத்திய தங்களது இந்துத்துவ குஞ்சுகள், தோலுரிக்கப்பட்ட எனது சகேதரர்களுக்கு என்ன செய்தான். டில்லியில் உட்கார்ந்து கம்யூனிஸ்டு - ராஜா(CPI) விடம் அதை நியாயப்படுத்தி வாதம் செய்து கொண்டிருந்தனர்.

Whom are you representing?

#2) >>>> - உதாரணத்திற்க்கு ராமேஸ்வரம் கோயிலில் - இங்கு பிராமணர்களை தவிர பிறருக்கு அனுமதி இல்லை என்ற போர்டு தொங்கும் அவமானச் சின்னம்.<<<<

அந்த போர்டு கர்ப்பகிரகத்தின் முன்பு அல்ல என்பதை நான் பதிவு செய்துள்ளேன். எங்களது மக்களுக்கு ராமேஸ்வரம் கக்கூஸில் மற்றும் கோயில் உண்டியல் அருகில் மட்டுமே அனுமதி உண்டு.

ம.க.இ.க தோழர்களும் தான் சிரிரங்கம் கோயிலில் கருவறைக்குள் நுழைந்து freeயாக சுற்றி வந்தார்கள் அப்புறம் ஆஸ்பத்திரியிலும், சிலர் சிறையிலும் அட்மிட் ஆனார்கள். சிரிரங்கம் கோயிலில் ஏதுவும் போர்டுகள் வைக்கப்பட்டதாக நியாபகம் இல்லை. அவ்வகை போராட்டத்தை கருவறை நுழைவு போராட்டம் என்று தமிழ் கூறும் நல்லுலகில் கூறுவர்.

கோயிலில் கருவறையில் மக்கள் நுழைவதையே ஏதாவது எடுத்துக்காட்டு மூலமாகத்தான் சொல்லவேண்டியாதாக உள்ளது.

கர்ப்பகிரகத்தில்(அது என்ன கிரகமோ சாமி) நுழைவதற்க்கு பூசாரிக்கு மட்டும்தான் அனுமதி, அந்த கோயில்களில் பூசாரியாவதற்க்கு பார்ப்பனனுக்கு/upper caste மட்டும்தான் அனுமதி(இப்ப நம்ம muse டகால் என்று கருணாநிதியையும் தன் பக்கம் சேர்ப்பார்).


தலித்துகள் மற்றும் பிற்ப்படுத்தப்பட்டவர்கள் பூசாரியாக உள்ள ஏதாவது பார்ப்பன கடவுளை சொல்லுங்கள்(பார்ப்பன கடவுள் என்றால் - வேத கடவுளர்கள்).

#3)
எனது கேள்வி ஏன் மற்ற சாதியினர் சில இடங்களூக்கு உள்ளே செல்ல முடியாது என்பது

அதற்க்கு இவர் கூறும் ONE OF THE நியாயம்:
//இதுவும் தென்னிந்தியாவில் மட்டும்தான். இங்கு தெய்வங்கள் அணிந்திருக்கும் நகைகள் விலைமதிக்க முடியாதவை. //

இதன் மூலம் பார்ப்பனர்கள் or upper caste, நல்லவர்கள் என்ற வர்னாஸ்ரம தர்ம பிறப்பின் அடிப்படையிலான பார்வையும் மற்ற இழிந்த சாதியினர் திருடும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளார். இதைத்தான் இந்த பண்ப்பாட்டைத்தான் பார்ப்பனியம் என்கிறோம்.

ஆனால் உண்மையில் பல சாமிகளையும், நகைகளையும் கடல் கடத்தி கொள்ளையடிப்பதில், உள்ளே செல்லும் உரிமை பெற்ற பூசாரிகள் தான் உதவி செய்துள்ளனர்.


சங்கராச்சாரி என்ற கிரிமினலை சொன்னவுடன் தங்களுக்கு கோபம் வந்தது போல் தெரிகிறதே, இந்த கோபம் ஒரு சூத்திர சாமியைப் பற்றி சொன்னால் தங்களுக்கு வருமா?

சங்கராச்சாரி போட்ட சாணத்தை அல்ல வாழை இலை அளித்த போலீஸும், அவர் சிறையினுள்ளும் பூஜை செய்ய அனுமதி அளித்த அரசும், கோர்ட்டும் உங்கள் ஊரில் என்ன பேர் சொல்லி அழைப்பேர்கள் - கும்மித்துவமா?

இடஒதுக்கீட்டில் சிறுபான்மையினர் நலனுக்கு செவி சாய்க்கிறதே அரசு அதன் பெயர் கும்மித்துவமா?

எனது புரிதலில் இந்து மதத்தத்துவம் சுருக்கமாக - நீ ஒருவனை அடிமையாக வைத்துக் கொள், இன்னொருவனுக்கு அடிமையாக இரு.


#4) தமிழ் குடமுழுக்கு பிரச்சனை பற்றி முழுமையாக விசாரித்து விட்டு வந்து எழுதவும்.
தமிழில் தியாராஜர் ஆரதைனையில் பாடியதற்க்கும் தீட்டு கழித்தவர்கள் தான் இந்துக்கள். இதையும் தாங்கள் இல்லையென்று கூறுவீர்கள்.

#5)தீட்டு கழிக்க யாகம் நடத்தியதில்லை என்ற உங்கள் பதில், நாட்டார் வழிபாட்டு தெய்வங்கள் பற்றிய எனது கேள்விக்கு நீங்கள் மட்டுமல்ல, சங்கர், நெல்சன் அளித்த பதில்கள், மேலும் நீங்கள் கன்னட மொழி(Kappi guys) பற்றி வைத்த கருத்துக்கள் - இவையெல்லாம் கூறுவது என்னவென்றால், விசயங்களை இன்னும் ஆழமாக படித்து விட்டு தகவல்களை இன்னும் ஆழமாக ஆய்வு செய்துவிட்டு வந்து வாதாடவும்.

#6)
//>>> நாட்டார் தெய்வங்களை பார்ப்பனமாயமாக்கி மக்களிடமிருந்து பிரித்து. பூசாரி ஒருவரை நியமித்தல், பலியிடுவதை தடுப்பது. மீறி பலியிட்டால் தீட்டு கழிக்க யாகம்.<<<
தீட்டு கழிக்க யாகம் நடத்துகிறார்கள் என்பதெல்லாம் கிருத்துவ மிஷனரிகளிடம் பிச்சை பணம் பெற சிலர் பரப்பிவரும் கதைகள்.//

திருச்சியில் கிடா வெட்டும் போராட்டம் மக்கள் கலை இலக்கிய கழகம் நடத்தி அதற்கு பின்பு நடந்தது தீட்டுக் கழிக்கும் யாகம் - ஒரு எடுத்துக்காட்டு.

#7)
//அப்படி அவமானப்படுத்தப்படும்போது அங்கே போவானேன்? //

இதைதான் நாங்கள், கீழ் சாதி என்று அவமானப்படுத்தப்படுபவர்களிடம் சொல்லுவது.

நீங்களே சொல்லிவிட்டேர்கள் அப்புறம் என்ன எங்கெல்லாம் இந்த அவமானம் தொடர்கிறதோ அங்கெல்லாம் எம்மக்கள் செல்லகூடாது(கோயில் etc).

//>>>> ஊத்தைவாயன், காமக் கேடி பீடையாதிபதி சங்கரனின் ஆசிரம்த்தில் பிற சாதியினருக்கு தனி பந்திகள்.>>//

எனது திருத்தத்தை பார்க்கவில்லையா நீங்கள்? அதில் எனது தவறும் உள்ளது.

அது ஆஸ்ரமம் இல்லை கல்வி நிலையம்.

ஆஸ்ரமமாக இருந்தால் அது சரியோ?

#8)
// ஒவ்வொரு மடமும் அதனை பாதுகாத்து வரும், அதற்காக பல தியாகங்களை செய்துவரும், உழைத்துவரும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் கைகளில் இருப்பது நியாயமானதுதான்//

அவா அவா சாதிக்கு அவா அவா ஆசிரமம் வைச்சிருக்காலே..
நம்ம கீழ் சாதிப் பயலுக்கு ஆசிரமமே இல்லையே என்ன காரணம். Muse சொல்லுவதுபோல் உழைப்பும் தியாகமும் பத்தாதோ?

ஆமாம் அந்த மடங்களுக்கு வருமானம் எங்கிருந்து வந்தது, வருகிறது. இல்லை.. தியாகம் உழைப்பு என்று ஏதேதோ சொன்னீர்களே அதனால்தான் கேட்டேன்.
ஆயிரக்கனக்கான ஏக்கர்களில் நிலம் வைத்து சுகவாழ்க்கை வாழும் மாடாதிபதிகளும் மற்ற உறுப்பினர்களும் தியாகம் செய்தவர்கள், உழைத்தவர்கள். ஆனால் அந்த வயலில் உழைக்கும் சோம்பேறி கீழ்சாதிக்காரன் தியாகம் செய்யாதவன். இதோ தெரிகிறது பாருங்கள் பார்ப்பனியம்.


#9)
//தமிழில் வழிபாடு நடந்து வரும் இடத்தில் ஸம்ஸ்க்ருதத்திலும், ஸம்ஸ்க்ருத வழிபாடு நடக்குமிடத்தில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்பதும் வழிபடாத, குழப்பம் மட்டுமே விளைவிக்க வேண்டும் என்கிற நோக்கத்திலிருந்தும் எழுவது. //

அய்யா, நாட்டார் தெய்வங்கள் விசயத்தில் நடப்பது நீங்கள் சொல்லுவதுதான். ஒரு கீழ் சாதியை சேர்ந்தவனால் பார்ப்பன கோயிலில் பூசாரியாக முடியாது. நாம் ஏன் என்று கேள்வி கேட்டால் அது பாரம்பரியமாக அதைத்தான் செய்கிறோம் என்று பதில் கூறும் muse. பாரம்பரியமாக கீழ் சாதி மக்களே பூசாரியாக இருந்த நாட்டார் தெய்வக் கோயில்களில் பார்ப்பனர்களை பூசாரியாக்குவதை என்ன சொல்லுவார்.

அப்படி ஒன்றைப் பற்றி நான் கேள்விப் பட்டதே இல்லை நீங்கள் கிருத்துவ துரோகிகளின் வேளியிடுகளை படித்து விட்டு வந்து கூறுகிறீர்கள் என்று பதில் சொல்லி தனது மேதாவிலாசத்தை கொஞ்சம் கூட வெட்கமின்றி பறை சாற்றுவார்.

இதே குற்றச்சாட்டு - நேற்று வரை தமிழில் பேசி வந்த நாட்டார் தெய்வங்களை சமஸ்கிருத மயமாக்குவது. சமஸ்கிருத கோயிலில் தமிழில் பூஜை செய்ய முடியுமா என்று இங்கு லாஜிக் பார்க்கத்தெரிந்தவருக்கு அங்கு(நாட்டார் தெய்வங்களிடம்) லாஜிக் மறைந்த இடம் தெரியாது.

என்னுடைய அனுபவத்தில் இந்துத்துவவாதிகள் அல்லது இந்து பேரபிமானிகள் எவ்வள்வு ஆதரப்பூர்வமாக பேசினாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் - கடைசியில் இது எனது நம்பிக்கை என்று ஜகா வங்குவார்கள். அவர்களது நம்பிக்கை சூரியன் மேற்கில் உதிக்கிறது என்ற அளவுக்கு கீழ்த்தரமாக போகது என்று நம்பவேண்டும். "நம்பிக்கைதான் சார் வாழ்க்கை."

உங்களது கேள்விகளுக்கேல்லாம் இன்னும் சிறப்பாக பதில் அளிக்கூடியவர் நக்கீரனில் இந்து மதம் பற்றி வளைச்சு வளைச்சு எழுதி டின் கட்டிய அக்னி கோத்ரம் சிரி தாத்தாச்சாரி யின் புத்தகம்தான். இவரது புத்தகம் கிருத்துவ வேளியீடு அல்ல.

**
பார்ப்பனியம் என்றால் என்ன என்று கேட்டால் அது சுருக்கமாக தங்களது வாதம் தான்.

Dear Prasanna,

I am impressed by your possitive argument. I will reply your arguments tommorrow. Now here the time is 2:30A.M.

I need some rest then only I can do my tommorrow' work.

I just wanted to register my pleasure at your style of argument.

Thanks Mr.Bonapert,
We can talk abt this more,
we have to come to a solution.
My dad usually say this to me
"When you cannot find the solution for a problem, then probably you are the problem"
I dont want to be a problem
Prasanna

i think i agree with your views on reservations.

Welcome mineguruji,

Thanks for your support for my veiws on Reservation.

What is your opinion about my last question in that article?

That is "Which solution do you choose?"

A Revolution or A Reservation?

//We can clearly understand that our culture is diminishing right in front of our eyes.//

மிக சரியான இடத்திற்க்கு வந்திருக்கிறேர்கள். யாருடைய காலாச்சாரம் அழிவதாக கூறுகிறேர்கள்? தெளிவுபடுத்தவும்.

அப்படி அழியும் காலாச்சாரத்தினால் என்ன பயன் என்று கூறவும்.


இங்கு உங்களுக்கு ஒன்றை நியாபகப்படுத்த விரும்புகிறேன். காலச்சாரம் என்பதை பொறுத்தவரை நகர்மயமாக்கப்பட்ட பகுதிகளில் நடுத்தர வர்க்கம் பார்ப்பன் பண்ப்பாட்டையே உயர்ந்த பண்பாடாக கருதி மாறுகிறார்கள். ஆனால் பெரும்பாலன மக்கள் வாழும் கிராமங்களில் அப்படியல்லாமல் தங்களது சாதிக்குரிய பாரம்பரிய பண்பாட்டையே பின்பற்றிவருகிறார்கள்(பிற்ப்போக்கு, முற்போக்கு என்று எல்லா பண்பாட்டு கூறுகளும்).

மாமிசம் சாப்பிடுவது(மாட்டுக்கறியும் சேர்த்துதான்).
இயல்பான திருமண உறவுகள். என்று பல நல்ல பண்பாடுகள் நிரம்ப உள்ளது உழைக்கும் வர்க்கம்.

மதம் மாறினால் மாறும் பண்பாட்டினால் என்ன இந்த சமூகத்துக்கு பிரச்சனை என்று கூறி என்னை தெளிவுபடுத்தவும்.

எனக்கு தெரிந்து மதம் மாறியதால் பண்பாடு மாறிவிட்டதாக கூறி பல வருடங்களுக்கு முன்பு கன்யாகுமரி பகுதியில் ஒரு கலவரம் நடந்தது. அதை தோள்சீலை கலவரம் என்று வரலாற்றில் கூறுவர். மாறிய பண்பாடு சானர் என்று இழிவுபடுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட நாடார் சமூகத்தின் பெண்கள் தங்கள் மார்புகளை மறைத்து சேலை உடுத்தியது.

மேலும் இந்த பாண்ப்பாட்டு பிரச்சனையை காஞ்ச அய்லய்யா 'நான் ஏன் இந்து அல்ல' என்ற புத்தகத்தில் அம்பலப்படுத்துகிறார். அதை படித்தால் மற்ற மதங்கள் மீது நீங்கள் வைக்கும் பண்படு அழிகிறது என்ற குற்றச்சாட்டை பார்ப்பன மதத்தின் மீது வைப்பீர்கள்.
"இந்த நான்கு வகைகளில் பார்ப்பானும், பானியாவுமே முற்றிலும் வேறுபாடானவர்கள். முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் எங்களுக்கும்(பொனபெர்ட்: பிற்ப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள்) சில பொதுவான வாழ்க்கை அம்சங்களுண்டு. நாங்கள் எல்லோரும் மாமிசம் சாப்பிடுகிறோம்; தொட்டுப் பழகுகிறோம்; முஸ்லீம்களுடன் பல கலாச்சார உறவுகளை வைத்திருக்கிறோம்; முஸ்லீம் நண்பர்கள் எங்களுடன் வயலுக்கு வருகிறார்கள். பார்ப்பனன், பானியாவுடன் நாங்கள் தொடர்பு இல்லமலிருந்தோம். ஆனால் இன்று தீடிரென்று பார்ப்பான், பானியா ஆகியோர்களுடன் பொதுவான மதத்தொடர்புடையவெர்கள் நாங்கள் சொல்லப்படுகிறோம். இது சாதரண் விசயம் அல்ல; அதிர்ச்சி தருகிற விசயம்"

//Do u think still we have the Brahminic- and other caste problems now. After the Dravidian parties rule, there is a significant change in the society. Everybody has to accept that. Now I think we can see, lot of Brahmins mingling with society, rather we can use the word adapted to the current situation.
See even in this blog world, a post about Kamal haasan or Gemini Ganesh by a Brahmin writer, guess what kinda comments he would get.
ஓHey see this guy is supporting Kamal for the sake of his caste.ஔ
ஓGemini is a Sambar sathamஔ
If we say Gemini as sambar satham, then would we say Rajini as muttai kuzhambu???//

நமது நண்பர் பார்ப்பினியம் என்பது ஏதோ பார்ப்பன சாதிக்கு மட்டுமே உரியது என்று கருதுகிறார்-இது நான் Muse-க்கு சொன்ன பதில். தங்களுக்கும் பொருந்தும்.

Muse னுடைய விவாதமும் அவர் justify செய்யும் பண்பாடும்(பாரம்பரியம் என்ற பெயரில்) கூறுவது என்னவென்றால், அவரது விவாதம் பார்ப்பினியம் என்பது என்ன வடிவத்தில் வரும் என்பதற்க்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

பார்ப்பினியம் is something to do with a philosophy, moral opinion advocating and justifying the practices, cultures of the Brahmin' soceity - may be this definition is not exact.

தமிழிலேயே சொல்லுகிறேன். பார்ப்பினியம் என்பது பெரும்பான்மை மக்களின் பண்ப்பாட்டை அழித்து, செரித்து, சிதைத்து - காலம்காலமாக வர்ணாஸ்ரம் தர்ம அடிப்படையில் இந்த சமூகத்தை கூறு போட்டு பெரும்பான்மை உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி அதன் ஊடாக உருவாகிய மேன்மையானதாக தன்னை இருத்திக் கொண்ட பார்ப்பன சாதி சார்ந்த பண்ப்பாட்டுக்கான தத்துவ மூலம்.(இது விசயமாக மேலும் அறிய குடவோலை முறைப் பற்றி திண்ணையில் சில வாரங்களுக்கு முன்பு வந்த கட்டுரையை படிக்கலாம்).

பார்ப்பனர் அல்லது புதிய பார்ப்பனர்கள்(இதில் என்க்கு இன்னும் முழுமையான புரிதல் கிட்டவில்லை) என்று பரவலாக அறியப்படும் உயர், நடுத்தரவர்க்க பிற சாதியினரும், இந்த சமூகம் முழுமையையும் பார்ப்பன மயமாக்கும் முயற்சியில் தன்னியல்பாக ஈடுபட்டுள்ளது தற்போதைய பிரச்சனை.

நாட்டார் தெய்வங்களை சமஸ்கிருத மயமாக்குவது,
கோயில் குடமுழுக்கு தமிழில் செய்ய தடை செய்வது,
பசுவதை தடைச் சட்டம் போடுவது,
சங்காராச்சாரியை - அவர் செக்ஸ் மற்றும் கொலை கிரிமினல் என்றாலும் ஜெகத்குரு என்றே எழுதுவது, மாறாக சூத்திர சாமி பிரேமனந்தாவை அவருக்கான நியாயமான மரியாதையுடன் குறிப்பிடுவது(இங்கு தங்களது ஜெமினி கனேசன் எ-காவை பொருத்திப் பார்க்கவும். அதன் மூலமாக யார் caste consious யுடன் உள்ளனர் என்பதை உணரவும்),
ஆடு, கிடா வெட்டு தடை சட்டம் - அதற்க்கு ஆதரவாக சாமியையே இரண்டாக பிரித்து. சைவ(பார்ப்பன) சாமிகள் உயர்ந்ததாகவும், நாட்டார் அல்லது அசைவ(பிற சாதியினரின்) சாமிகள் தழ்ந்தது என்றும் நிறுவும் - ஹாய் மதனின் முதல் பக்க கட்டுரை(ஆனந்த விகடன்).
அதே ஆனந்த விகடனில் கருவறைக்குள் ஒரு முஸ்லீம் நுழைவதை தவிர்க்க அவன் தானாகவே தேசந்திரம் செல்லும் கதை அதில் சாதி கட்டுப்பாடுகளையும், கருவறையில் பார்ப்பனனைத்தவிர பிறர் நுழையக்கூடாது என்பதை புனிதப்படுத்தியும் உணர்வுப்பூர்வமாக அனுகும் விதம். இப்படி ஒரு கீழ்த்தரமான ஒரு பண்ப்பாட்டுக்கு அது பார்ப்பன பண்ப்பாடு என்பதாலேயெ ஒளிவட்டம் காட்டும் அந்த கதை அத்தோடு தனது விளைவை விடவில்லை. அதற்க்கு அடுத்த பக்கத்திலேயே முஸ்லீம் பெண்கள் தனி மசுதி கட்டியது பற்றி தனி கட்டுரை எழுதி, அம்மதம் இந்து மதம் என்ப்படும் பார்ப்பன மதத்தை விட பிற்போக்கானது என்ற உண்ர்வுதளத்தில் பதியவைக்கும் நரித்தனம்.
அதே ஆனந்த விகடன் மற்றும் பிற பார்ப்பன பத்திரிகைகள் கர்நாடக சங்கீத கச்சேரி - டிசம்பர் திருவிழாவுக்கு பக்கம் ஒதுக்கி கொண்டாடுவது(அந்த பக்கங்களை பத்திரிக்கையை வாங்கும் பெரும்பாலனவர்கள் படிக்கவிட்டாலும் கூட).

அனு, அக்கா, ஆன்ட்டி முதல் ஒவ்வொரு கட்டுரையிலும் பார்ப்பன பண்பாட்டை முன்னிறுத்தி subtle-லாக உண்ர்வுத்தளத்தில் அனுகுவது. காமெடிகதைகளில், கட்டுரைகளில் பிற சாதி பண்ப்பட்டை காமெடியாக்குவது(பாட்டாக்கத்தி கோவிந்தன், அப்புசாமி கதைகள் etc).

முஸ்லீம்கள் ghetto வாழ்வதாக் ஒரு பக்கம் குற்றம் சாட்டிவிட்டு, மயிலாப்பூர் போன்று ஊரெங்கும் தங்களுக்கென்று கேட்டோ க் களில் வாழவது.

while the same above cultural atrocity is happeningn in the soceity you give an example of Gemini and Kamal.

தங்களை பார்ப்பனர்களாக காட்டிக்கொள்ளாமல் ஜெமினி மற்றும் கமல் பற்றி எழுதுபவர்களே இல்லை என்று கூற முடியுமா?

கண்மூடித்தனமான பார்ப்பன எதிர்ப்பு உள்ளது என்ற தங்கள் குற்றச்சட்டை நான் ஏற்றுக் கோள்கிறேன், ஆனால் அதற்க்கு காரணமாக இருப்பது பார்ப்பினியத்தின் அடக்குமுறைக்கு உள்ளானவர்களின் இயலாமைதான். like a palestine bomper in Israle, A iraq bomper in USA embbasy, like a nude protest by sikkim women(இந்த எடுத்துக்கட்டுகள் இயலாமைக்கான எடுத்துக்காட்டுகள். மாறாக இந்த எடுத்துக்காட்டுகளில் உள்ளவை தவறு என்பது அல்ல). அப்படிப்பட்ட blind approach தவறானது.

பார்ப்பினியம் சமூகத்தை விழுங்குவது குறித்து பற்ப்பல ஆயுவுக்கட்டுரகள், பல விவாதங்கள் வந்துள்ளன. தமிழ் சமூகத்தின் நல்ல சூழல், நமது பாரம்பரியமான சமஸ்கிருத எதிர்ப்பு உணர்வும், திராவிட கட்சிகளின் எழுச்சியும் have put Brhamanic onslaughter on check somehow.

பார்ப்பன மதத்தை அம்பலப்படுத்தியதில் ஒரு பெரிய பங்களிப்பு செய்தவர்கள் யார்? பிறப்பால் பார்ப்பனர்களான, தங்களது வாழ்நாளில் அதற்கேதிராக போராடிய சமூக நீதி போராளிகள்தான்.

மனிதனாக இருப்பதற்க்கு சாதி தேவையில்லை. பார்ப்பினியத்தை பிற்ப்பால் பார்ப்பனான ஒருவன் எதிர்க்க தங்களது உயர்வான பண்பாடு எனக் கருதப்படுவது ஆயிரம் வருடங்களாக உழைக்கும் மக்களை அடக்கி சுரண்டி அவர்களது அன்றாட அனுபவத்தின் அறிவுச் செறிவை document செய்தும் உருவானது என்பதை உணரும் அடிப்படை வரலாற்று அறிவும், நடைமுறையில் உள்ள வன்முறையை உணரும் மனித நேயமும் இருந்தால் போதும்.

தங்களுக்கு இந்த அம்சத்தில் என்னால் இயன்றதை செய்ய தயாராக இருக்கிறேன். அதாவது தங்களது வலைப்பூ தளத்துக்கு விளம்பரம் என்பதை தாண்டி நீங்கள் என்னுடனான விவாதத்தில் sincere ஆக இருக்கும் பட்சத்தில்.


//If we start to aim at a particular caste and push them down to come up. They will surely get angry against it, and will surely lead to the imbalance in the next generation also. //


If somebody is not ready to shun away his ugliness only because he is practicing that then we cannot help it.

It is not aimed at any particular caste but it is aimed at particular philosophy. unfortunately the ownership of the philosophy belongs to a particular caste.

ஆனால், இப்படி கடுமையாக பார்ப்பினியத்தை அம்பலப்படுத்தியதால்தான் தமிழ் சமூகம் ஓரளவு(relatively) முற்ப்போக்காக உள்ளது(நாம் இங்கு செய்யும் பல விசயங்களை வடமாநிலங்களில் நினைத்துக்கூட பார்க்க முடியாது).
ஆனால், இன்று நிலைமை என்ன? பார்ப்பினிய எதிர்ப்பில் முன்னணியில் நின்ற முதாலளித்துவ கட்சிகளான திராவிட கட்சிகள் தரகு முதலாளிகளாக வளர்ந்து, பார்ப்பனிய எதிர்ப்பை வெறும் அடையாளப்பூர்வமான ஆக்கி கொண்டதன் விளைவு, அந்த பேய் மீண்டும் தலை தூக்குகிறது.

ஆக நமது அனுபவத்தில் பார்ப்பினியத்தை அம்பலப்படுத்தியல்தான் பெரும் எண்ணிக்கையிலான பார்ப்பனர்கள் சமூக நீதிக்காக போராட வெளிவந்துள்ளார்கள். கடுமையாக அம்பலப்படுத்தியதை நிறுத்தியதின் விளைவு மீண்டும் பார்ப்பினியத்தின் மக்கள் விரோத தன்மை தெரியாமல் Muse களும், சங்கர் களும் உருவாகிறார்கள்.

//Tamirabarani is getting converted into Coke. Whoஒs responsible?? The political parties, which didnஒt consider the peopleஒs problem. How can we claim a religion to do that? Do you want the saints in kaavi to come forward and strike? //

Then why should they came forward to mobilise people for the dubious problems of Religion? While the real problem is Tamirabarani.

And that religion(read Hindu-Brahmanic religion) also not really honoring the majority people's spiritual dignity.

See, the problem with christinity or Islam is they are just religion. So our struggle against them also in that level only.

But Brahmanism is not just religion. Struggling against it only in cultural paltform never defeat it. Its extension and lifeline is in the work culture of the entire society and it still remains as an authority (A landless poor dalit, never landed(tilted) upper caste. Lavotory cleaning lower caste, media controling upper caste, A judge talks about varnasram darma, different treatment for sankarachari criminal and premananda criminal).

So the fight should be made on both cultural and economic platform against this philosophy. Which a party based on a communist philosphy alone can do.

//I am for everybody. I like helping people. I like to give them a hand to come up. We all are coming to the earth by the same process. There is surely no difference between us. If we can educate this kinda things to our kids. The next generation will atleast not fight in blogs.//

I really appreaciate your positive opinion. But the thing is that if you fail to do anything for the present reckless imperialism, then our kids will fight for basic amneties(crimes etc) in future(read my posting==> communism or death).

//Can we do something against the coke factory? I myself, had written 1000 post cards to the President of India, not to allow the factory to function. Result? Nil.//

What a rubber stamp (especially he is parlaiment bufoon) can do against a MNC, while the legitimate parilament itself cannot do anything to this MNCs(example: Enron).

மக்கள் கலை இலக்கிய கழகம் 3000 பேருக்கும் மேல் திரட்டி நடத்திய மறியல் போராட்டம், மூன்று கட்டமாக பரவலாக பிரச்சாரம் செய்து நடத்திய தொடர் இயக்கங்கள், மகஇக இந்த பிரச்சனையை பகுதி பிரச்சனை என்ற அம்சத்தில் இருந்து நாடு அடிமையாகிறது என்று சரியாக அம்பலப்படுத்தி தமிழகம் முழுவதும் செய்த சிறப்பான பிரச்சாரம், CPI, CPM, தலித் கட்சிகள், தேசிய முதலாளிகளின் அமைப்புகள், மற்றும் பல சனநாயக அமைப்புகள் செர்ந்து நடத்திய பல்வேறு போரட்டங்கள், தமுஎச எடுத்த ஒரு டாகுமென்டரி படம் என்று coke எதிர்ப்பு போராட்டம் தங்கள் பகுதியில் ஒரு மக்கள் இயக்கமாக மலர்ந்து நிற்க்கிறது. தாங்கள் விருப்பப்பட்டால் கூறவும் அந்த போரட்டங்களில் தங்களை இணைத்துக் கொள்ள உதவி செய்கிறேன்.

இவ்வளவு பேசும் நீங்கள் தங்களது தளத்தில் ஒரு பூவைக்கூட தாமிரபரணிக்கு ஒதுக்காதது எனக்கு வருதத்தை தருகிறது(இடஒதுக்கீடு பிரச்சனைக்கு பக்கம் ஒதுக்கிய உங்களால்...).

If you like to know whether India will become a wealth nation or not, you can refer articles in www.tamilcircle.net and various other sources even from our news papers and from my posting in this blogs.

யருடைய கலாச்சாரம்??? சத்தியமா பிராமிண கலாசாரம் இல்லைங்க. பொட்டு வைக்க கூடாது, நகை போடக் கூடாது, எனக்கு தெரிஞ்சு மதம் மாறின ஒரு பெண்ண சர்ச்ல இருந்த பெண்கள் கல்யாணம் பண்ணிக்காம இருக்கணும்னு கூட வற்புறுத்தி இருக்காங்க. எல்லாப் பழியையும் முற்படுத்தப்பட்ட சமூகத்தின் மேல போட்ட என்னங்க அர்த்தம்.
மதம் மாறினால் மாறும் சமூகத்தினால் இருக்கும் பிரச்சினைகள். இப்ப நீங்க வந்தேறிகள் அப்படி இப்படினு சொல்லிகிட்டு இருக்கீங்கல்ல, அதே மாதிரி இன்னும் ஒரு 40 வருஷம் கழிச்சு இந்து மதத்த சேர்ந்தவங்க எல்லாம் கத்துவாங்க. மதத்த ஒழிக்க முயற்சி பண்ற போது, ஏன் மதம் மாறணும்.
தோள் சீலை கலவரம் பத்தி எனக்கும் தெரியும் சார். வலைப்பதிவுல தான் படிச்சேன். சரியான ஒரு விஷயம் தான். முன்னாடி நான் சங்கர் சார் பதிவுல அதப் பத்தி சொல்லி இருக்கேனே... பார்ப்பன மயமாக்குதல் என்றால் என்ன அப்படின்னு எனக்கு புரியலங்க. அதாவது அவங்க அவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கை முறைய அவங்க பின்பற்றுவது அவங்க உரிமை இல்லையா.. நான் தலில் மக்கள் மதம் மாறுறதிலயும் இதே ஸ்டான்ஸ்தான். ஆனா அவங்க உண்மைய தெரிஞ்சு அவங்க மாறணும் அவ்வளவு தான்.
//(A landless poor dalit, never landed(tilted) upper caste. Lavotory cleaning lower caste, media controling upper caste, A judge talks about varnasram darma, different treatment for sankarachari criminal and premananda criminal).//
சரிங்க, ஆனா எவ்வளவு பணக்காரனா இருந்தாலும், முன்னாடியே ஒ.பி.சியா அறிவிக்கப்பட்டவங்க இப்ப எம்.பி.சியா அறிவிக்கபடணும்னு சொல்லி போராடுறாங்க.. அது ஒண்ணும் பிரச்சினை இல்லையா?? ஒரு சமூகத்த இப்ப திரும்பி அடக்க பார்க்குறாங்க. என்னங்க இவ்வளவு எதுக்குங்க. பிள்ளமார் நாங்க பாப்பான விட ஆச்சாரம்பன், முதலியார் பிள்ளமார விட நான் மேல அப்படின்னு சொல்றாங்க.
இன்னொரு விஷயம், சங்கராச்சாரியார் மேல குற்றம் நிரூபிக்கப் படலை. நக்கீரன் பத்திரிக்கைல எழுதினத வெச்சு ஒண்ணும் பண்ண முடியாது இல்லையா. இன்னொரு விஷயம் பிரேமானத்தா அவருக்கும் உள்ள பூஜை பண்ண அனுமது உண்டு சார்..
நான் அங்க பாத்த சில அசிங்கங்களால தான் இன்னும் திரும்ப அந்த பக்கம் போக மனசு வரலை... இன்னும் சொல்லப் போனா, அங்க பார்க்கலாம், திரும்ப ஒரு நாள் இத பத்தி எழுதலாம்.
தாமிரபரணி பத்தி கூடிய சீக்கிரம் எழுதுறேன். அதுவும் போக நான் வலைப்பூ சும்மா ஜாலியா பண்ணிகிட்டு இருந்தேன். இத அந்த இட ஒதுக்கீடு பின்னூட்டங்களில நான் சொல்லி இருந்தேன். இந்த விவாதம் எல்லாம் அடுத்தவங்க பதிவுல தான் ;)
கம்யூனிச கொள்கைகளுக்கு திராவிட தலைவர்கள் ஒத்து வராங்களானு பாருங்க தலைவா, அப்புறம் பிராமணர்கள்ட கொண்டு வரலாம். இப்ப உங்கள எந்த பாப்பானாவது கண்ட்ரோல் பண்றாப்லயா? இல்லையே, அதுவும் போக எல்லா மக்களும் இங்க கோக் எதிராக ஆர்ப்பாட்டம் பண்ணிகிட்டு இருக்காங்க. அங்க ஊர்வலம் போய் சேமியா உப்மா தின்ன பல பேர்ல நானும் ஒருத்தன்.

#1)
//ஆனா அவங்க உண்மைய தெரிஞ்சு அவங்க மாறணும் அவ்வளவு தான்.//

No body have the right to say this. and especially Hindu admirers shouldn't say this.
Are the lower caste people in Hindu-Brahmanism after knowing the truth about this religion?

Due to Muslim Kings and British era Law, the lower caste become Hindus.

That is why I put Kancha Aiylaya's quote.

#2)
//யருடைய கலாச்சாரம்??? சத்தியமா பிராமிண கலாசாரம் இல்லைங்க. //

Then whoes culture are you talking about? could you Please explain.

And also please explain what is the advantage to the society on keeping that particular culture from dying?

#3)
//எல்லாப் பழியையும் முற்படுத்தப்பட்ட சமூகத்தின் மேல போட்ட என்னங்க அர்த்தம். //

Brahmanism is the cultural platform which ensures the culture and practices of Brahmins are superior.

This I already said:
'நமது நண்பர் பார்ப்பினியம் என்பது ஏதோ பார்ப்பன சாதிக்கு மட்டுமே உரியது என்று கருதுகிறார்'

It is not really so.

The below is a reciting from my comments:
//தமிழிலேயே சொல்லுகிறேன். பார்ப்பினியம் என்பது பெரும்பான்மை மக்களின் பண்ப்பாட்டை அழித்து, செரித்து, சிதைத்து - காலம்காலமாக வர்ணாஸ்ரம் தர்ம அடிப்படையில் இந்த சமூகத்தை கூறு போட்டு பெரும்பான்மை உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி அதன் ஊடாக உருவாகிய மேன்மையானதாக தன்னை இருத்திக் கொண்ட பார்ப்பன சாதி சார்ந்த பண்ப்பாட்டுக்கான தத்துவ மூலம்.(இது விசயமாக மேலும் அறிய குடவோலை முறைப் பற்றி திண்ணையில் சில வாரங்களுக்கு முன்பு வந்த கட்டுரையை படிக்கலாம்).

பார்ப்பனர் அல்லது புதிய பார்ப்பனர்கள்(இதில் என்க்கு இன்னும் முழுமையான புரிதல் கிட்டவில்லை) என்று பரவலாக அறியப்படும் உயர், நடுத்தரவர்க்க பிற சாதியினரும், இந்த சமூகம் முழுமையையும் பார்ப்பன மயமாக்கும் முயற்சியில் தன்னியல்பாக ஈடுபட்டுள்ளது தற்போதைய பிரச்சனை.

நாட்டார் தெய்வங்களை சமஸ்கிருத மயமாக்குவது,
கோயில் குடமுழுக்கு தமிழில் செய்ய தடை செய்வது,
பசுவதை தடைச் சட்டம் போடுவது,
சங்காராச்சாரியை - அவர் செக்ஸ் மற்றும் கொலை கிரிமினல் என்றாலும் ஜெகத்குரு என்றே எழுதுவது, மாறாக சூத்திர சாமி பிரேமனந்தாவை அவருக்கான நியாயமான மரியாதையுடன் குறிப்பிடுவது(இங்கு தங்களது ஜெமினி கனேசன் எ-காவை பொருத்திப் பார்க்கவும். அதன் மூலமாக யார் caste consious யுடன் உள்ளனர் என்பதை உணரவும்),
ஆடு, கிடா வெட்டு தடை சட்டம் - அதற்க்கு ஆதரவாக சாமியையே இரண்டாக பிரித்து. சைவ(பார்ப்பன) சாமிகள் உயர்ந்ததாகவும், நாட்டார் அல்லது அசைவ(பிற சாதியினரின்) சாமிகள் தழ்ந்தது என்றும் நிறுவும் - ஹாய் மதனின் முதல் பக்க கட்டுரை(ஆனந்த விகடன்).
அதே ஆனந்த விகடனில் கருவறைக்குள் ஒரு முஸ்லீம் நுழைவதை தவிர்க்க அவன் தானாகவே தேசந்திரம் செல்லும் கதை அதில் சாதி கட்டுப்பாடுகளையும், கருவறையில் பார்ப்பனனைத்தவிர பிறர் நுழையக்கூடாது என்பதை புனிதப்படுத்தியும் உணர்வுப்பூர்வமாக அனுகும் விதம். இப்படி ஒரு கீழ்த்தரமான ஒரு பண்ப்பாட்டுக்கு அது பார்ப்பன பண்ப்பாடு என்பதாலேயெ ஒளிவட்டம் காட்டும் அந்த கதை அத்தோடு தனது விளைவை விடவில்லை. அதற்க்கு அடுத்த பக்கத்திலேயே முஸ்லீம் பெண்கள் தனி மசுதி கட்டியது பற்றி தனி கட்டுரை எழுதி, அம்மதம் இந்து மதம் என்ப்படும் பார்ப்பன மதத்தை விட பிற்போக்கானது என்ற உண்ர்வுதளத்தில் பதியவைக்கும் நரித்தனம்.
அதே ஆனந்த விகடன் மற்றும் பிற பார்ப்பன பத்திரிகைகள் கர்நாடக சங்கீத கச்சேரி - டிசம்பர் திருவிழாவுக்கு பக்கம் ஒதுக்கி கொண்டாடுவது(அந்த பக்கங்களை பத்திரிக்கையை வாங்கும் பெரும்பாலனவர்கள் படிக்கவிட்டாலும் கூட).

அனு, அக்கா, ஆன்ட்டி முதல் ஒவ்வொரு கட்டுரையிலும் பார்ப்பன பண்பாட்டை முன்னிறுத்தி subtle-லாக உண்ர்வுத்தளத்தில் அனுகுவது. காமெடிகதைகளில், கட்டுரைகளில் பிற சாதி பண்ப்பட்டை காமெடியாக்குவது(பாட்டாக்கத்தி கோவிந்தன், அப்புசாமி கதைகள் etc).

முஸ்லீம்கள் ghetto வாழ்வதாக் ஒரு பக்கம் குற்றம் சாட்டிவிட்டு, மயிலாப்பூர் போன்று ஊரெங்கும் தங்களுக்கென்று கேட்டோ க் களில் வாழவது.//

If you are sooo.... concerned about this society then leave your ugly culture(whatever anti people in your culture) and take good things from your cultute and embrace the culture of working class.

That doesn't mean that you should be an Atheist. I know there are people even in communist party still believe in God and worshiping God.

Communist looks at only class.

There are Lower Class people in Upper caste(ofcourse the ratio is different). We consider him us our comarade if his struggle is for his right.

But we would oppose him(of his cultural claim) and expose him (of his cultural claim), if he struggle for the culture that has the below definition and history:
"தமிழிலேயே சொல்லுகிறேன். பார்ப்பினியம் என்பது பெரும்பான்மை மக்களின் பண்ப்பாட்டை அழித்து, செரித்து, சிதைத்து - காலம்காலமாக வர்ணாஸ்ரம் தர்ம அடிப்படையில் இந்த சமூகத்தை கூறு போட்டு பெரும்பான்மை உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி அதன் ஊடாக உருவாகிய மேன்மையானதாக தன்னை இருத்திக் கொண்ட பார்ப்பன சாதி சார்ந்த பண்ப்பாட்டுக்கான தத்துவ மூலம்."


#4)
//சங்கராச்சாரியார் மேல குற்றம் நிரூபிக்கப் படலை.//

If a particular crime is not proven then that doesn't mean it is lie.

There are Sankar raman' Family satement, statements of Anuradha ramanan, TV serial actors statements, statements of those who living in the streets of kanchi madam, and the letters of Sankar raman, The statements of Rowdy who killed sankar raman, His various mobile contacts with Sankarachary.

Any person who has common sense will know the truth.

Even if sankarachary is not a killer, He is sure a anti people, Facist and need a death penalty for his words on Women, Lower caste and Tamil.

#5)
Contribution from the Brahmins(as you will tell) is more than any other community to the Communist Parties of India. And their contribution to Social Justice is tremendous that the first voice of Social Justice in India came from a Brhamin(as you will tell) in the british Raj of Indian constitution(this I came to know when I was refering various books for an article on Moplah Rebellion).


There are some upper caste people who don't like to shun away their ugly parts of their culture still say we won't come out for the cause of class struggle.

But history won't honer their word. Till date brahmins and upper caste(as you will tell) are coming out in huge numbers shun away their ugly parts of their cultural backgrounds.


My request to Prasanna is to read my replies once again and try to understand that my accusations on Brahmins are not based on their Birth. It is the culture that they embrace that decides. It could be even a non-brahmin.

Read once again from a common platform.

Post a Comment

kaipulla is powered by Blogspot and Gecko & Fly.
No part of the content or the blog may be reproduced without prior written permission.
Join the Google Adsense program and learn how to make money online.