Singara Kondaiyam Thalam Poovam! Ulley Irukkumam Eerum Penam!
The below is an reply to one of the Hindhudva Facist - Sankar's posts.
+++++++++++++
நல்ல பதிவு சங்கர், நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களின் ஜனநாயக விரோத பண்பை அம்பலப்படுத்தும் விதமாக இருந்தது உங்கள் பதிவு (நீங்கள் விரும்பாவிட்டாலும் கூட)(எனது ஊகம்).
இன்று உலகம் முழுவதும் பெரும்பான்மை சாதரண உழைக்கும் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி கஸ்டப்படும் போது, இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மத அடிப்படைவாத இன வெறி நிறுவனங்கள் அற்பத் தனமான பண்ப்பாட்டு விழுமியங்களின் அடிப்படையில் அராஜகமாக செயல்படுவதை தங்கள் கட்டுரை ஒருவகையில் அம்பலப்படுத்துவது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
ஆனால் தாங்கள் ஏதோ இந்து மத வெறி பாசிஸ்டுகளின் ஜனநாயக விரோத போராட்டங்கள் வெற்றி பேறாதது போல் பேசுவது சரியா என்று பரிசீலிக்கவும்.
ஹுசைன் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் கூட அரசியல் ஆதாயம்(political milage) பெற ஒன்றும் இல்லை என்று கருதி இந்துத்துவ வெறியர்கள் - இந்தியாவின் காலாச்சார காவலர்கள் சும்மா அடையாள எதிர்ப்பு தெரிவித்து விட்டிருக்கலாம்.
ஏனெனில் இந்து வெறியர்களின் ஜனநாயக விரோத வெறியாட்ட வராலாறுக்கு இங்கு பின்னோட்டம் போட்டால் அது தனி blog ஆகிப்போகும். எ-கா வுக்கு சில,
* பம்பாய் - படத்தை RSS கொலை வெறிக் கும்பல் தணிக்கை செய்த காதை
* குஜராத் படு கொலை பற்றிய பல ஆவணப் படங்களை இன்று வரை வெளிவர விடாமல் செய்திருப்பது.
* Mumbai கலவரம் பற்றிய ஆவணப் படங்களுக்கு நேர்ந்த கதை.
* காதலர் தினம், கம்முனாட்டி தினம் என்று நித்தம் தொடரும் இந்துத்துவா கும்பலின் அராஜகம்.
* சிவாஜியை பற்றி இந்த வெறியர்களுக்கு பிடிக்காதை எழுதியதற்க்காக ஒரு வரலாற்று ஆய்வு எழுத்தாளரின் நூலகத்தை முற்றிலுமாக எரித்தது. இன்னோருவரின் புத்தகம் வெளிவரவிடாமல் செய்திருப்பது.
அது போக பற்பல கலவரங்கள், ஜாதி வெறியர்களின் கோரிக்கைகளுக்கு தீனி போடுவது என்று - ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய வரலாறே கொண்டது இவர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகள்(இது பற்றி மக்கள் கலை இலக்கிய கழகம் - தமிழகத்தில் மிகச் சிறப்பாக அம்பலப்படுத்தி பல கட்டுரைகள், புத்தகங்கள் வெளியிட்டுள்ளது, அவர்களின் 'தமிழகத்தை R.S.S ன் கல்லறையாக்குவோம்' என்ற முழக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்).
சங்கர் சுட்டிகாட்டும் மற்ற மத வெறியர்களின் போராட்டங்கள் பல நேரங்களில் அரசை நிர்ப்பந்திப்பதாக இருப்பதில்லை(Exception: கார்டூன் பிரச்சனை). சிறுபான்மையினருக்கு ஆதாரவான பெரும்பாலான அரசின் நடவடிக்கைகள் வோட்டு அரசியலுக்காக சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் ஏதாவது நடவடிக்கைகளே அன்றி வேறல்ல. ஆனால் இந்துத்துவ வெறியர்கள் வட மாநிலங்களில் தாங்கள் நினைத்தை சாதிக்கக் கூடிய அளவில் அரசியல், நிர்வாக செல்வாக்கு உடையவர்களாக உள்ளனர். சங்கரின் வருத்தம் அந்த வெறியர்கள் 100% மதிப்பெண் எடுக்காமல் இருப்பதுதான்.
ஆக சங்கரும் கூட ஒரு ஜனநாயக விரோத பாசிஸ்டாகத்தான் உள்ளார். இன்று கிறிஸ்து, முஸ்லிம் மத வெறி நடவடிக்களை காரணம் காட்டி நாமும்(இந்துத்துவ வெறியர்களும்) அவ்வாறு செய்ய வெண்டும் என்று - மதச்சர்பின்மையின் பேரில் அழும் இவர் நாளை தாலிபான்களையோ, அல்லது வேறு சில கிறுக்கர்களையோ காரணம் காட்டி, அய்யகோ! இந்தியாவில் அவ்வாறு செய்ய முடியவில்லையே என்று நியாயம் கேட்பார். மிக ஆபத்தான மத வெறியர்களுள் ஒருவராய் சங்கர் உள்ளார்.
இருள், வெளிச்சம், பொய்மை, வாய்மை என்றேல்லாம் முகவிலாசம் எழுதி வைத்திருக்கும் சங்கரின் பார்வையில் வாய்மை, வெளிச்சம் இவற்றுக்கும் மதச்சார்பு(அவர் பாசையில் மதச்சார்பின்மை) உண்டோ ?
அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை! அது காலம்காலமாக பாசிஸ்டுகளின் ஆயுதம்! இந்தியாவில் சமூகத்தின் இதர பிரிவினருக்கு கல்வி கற்க்கும் உரிமையை மறுத்து தங்களை உயர்த்தி கொண்ட வராலாற்று புகழ் பெற்ற பாசிஸ்டுகள் யார் என்று சொல்லத் தேவையில்லை.
அதென்ன 80%?!! அம்மணமாக அலையும் சரஸ்வதியும் பிற தெய்வங்களும் அந்த 80-ல் எத்தனை சதவீதத்தக்கு பிரச்சனையாக உள்ளது என்று மானமிகு தமிழரங்கப்புலி, இந்தியாவுக்கான இஸ்ரேலின் அரசியல், காலச்சாரம், பண்பாட்டு மற்றும் சுற்றூலாத் துறை தூதுவர் திரு. சங்கர் அவர்கள் விளக்கினால் சிறப்பாக இருக்கும்(அவரது அல்லக்கைகளும் கூட விளக்கலாம்). ஏனெனில் அந்த 80-க்குள்ளேயே வெறு பல பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் பிரச்சனைகளை நான் பார்க்கிறேன்.
I would like to remind here the plight of World's Only Hindu Country(ofcourse World's Poorest Country too). So it is very clear that the problem of any country is not Religion(neither religion is a solution). And sarcastically(to sankar) the conutry at the end of receiving it's freedom has declared it is no more a hindu nation. And in India also Hindu(read Brahmanic) religion is the one causing more atrocities on working people in Rural and urban slums etc. World's worst terrorist religion is Hindhudva(read Brahmanic).
Still those who converted to Islam, or Christianity for milk powder are waiting there in mandaikadu(tamil nadu) to be killed by R.S.S. They are 'Thesa Throkigal'.
But those who changed their country for dollors are 'Thesa abimanigal'(like Sankar).
If the scenario goes like this there are questions like below are araising:
what constitutes a country?
What is patriotism?



Article mentioned that people change nationality. What to do with bunch of moron which does not understand basic thing and would like to live like sheep under their greedy caste leaders.
What to do with people who does not understand economics. Indian economy is always with balance of payment problem[ import more than export ]. The invisible account fund transfer [ money remitted by the so called people who have changed nationality ] which is footing the bill of your petrol and other import and the loots of the so called leaders of the country.
Somebody had mentioned about tk in the stock market scam. He moved away from the politics as punishment. Where doesmoney come for all the so called back ward class leaders who run colleges, schools, tv and media.
http://www.blogger.com/comment.g?blogID=29026384&postID=114905321184247831
pls see the blog of mine where various anti reservation comments are their and if you have back bone to go and see it or you can be proud to be the backward for eterenity.
Posted by
Little_devil |
June 09, 2006 2:49 PM
You came to here only because I have posted my comments in the URL given.
If you have guts just answer my questions in my blog.
and answer my questions raised in you blog.
And try to learn some economics
Posted by
bonapert |
June 09, 2006 6:09 PM